தமிழகம் முழுவதும் 14,847 பத்திரங்கள் ஒரே நாளில் பதிவு

சென்னை: ஆவணி மாதம் துவங்கி, முதல் வேலை நாளான நேற்று, தமிழகம் முழுவதும், 14 ஆயிரத்து, 847 பத்திரங்கள் பதிவானதாக, பதிவுத்துறை தெரிவித்து உள்ளது. ஆடி மாதம் என்பதால், தமிழகத்தில்...
On

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு கன மழை இல்லை

சென்னை: ‘தமிழகத்தில், இன்னும் ஒரு வாரத்துக்கு, பலத்த மழை இருக்காது’ என, வானிலை மையம் கணித்துள்ளது.தென் மாநிலங்களில், தென் மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கிய பின், வட மாநிலங்களுக்கு...
On

திருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தப் பவித்ரோற்சவம் 15, 16-ம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் வேலை பார்க்கும்...
On

ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக இயக்குகிறார் பாரதிராஜா

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கக் கடும் போட்டி நிலவி வருகிறது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்க, விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக...
On

கேரள வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்

கேரள வெள்ள நிவாரணத்துக்கு, தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர்...
On

சென்னை திரும்பிய விஜயகாந்த்: விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதி நினைவிடம் சென்று கண்ணீர் அஞ்சலி

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த்...
On

ஆட்சியர் அறிவிப்பு: வால்பாறையில் தொடர் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கோவை: வால்பாறையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்துள்ள தென் மேற்கு பருவமழை தென் மாநிலங்களை ஒரு வழியாக்கிவிட்டது. கேரளாவில் கொட்டித் தீர்த்த பலத்த...
On

செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் தமிழகம் முதலிடம் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.250ஆக

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத் தில் உள்ளது. கடந்த 3 ஆண்டு களில் தொடங்கப்பட்ட 15 லட்சத்து 95 ஆயிரம் கணக்குகளில் ரூ.2,940...
On

கேரள வெள்ள பாதிப்புக்கு மேலும் ரூ.5 கோடி நிதியுதவி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டு உள்ள கேரளாவிற்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும் மேலும் ரூ. 5 கோடி...
On

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை...
On