தமிழகம் பெரும் சோகத்தில் மூழ்கியது!

சென்னை: குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி(95) வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மாலை 6.10...
On

திமுக தலைவர் மு. கருணாநிதி காலமானார்: திராவிட இயக்கத்தின் சூரியன் மறைந்தது!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, கருணாநிதி(95) வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள்...
On

விடுமுறை, பண்டிகை நாட்களைத் தவிர்த்து சாதாரண நாட்களில் படுக்கை, ஏசி வசதி விரைவு பேருந்துகளில் கட்டணம் குறைத்து வசூலிக்க முடிவு

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்து சாதாரண நாட்களில் படுக்கை மற்றும் ஏசி வசதியுள்ள அரசு விரைவு பேருந்துகளில் கட்டணத்தைக் குறைத்து வசூலிக்கும் முறையை விரைவு போக்குவரத்துக் கழகம் அமல்படுத்தியுள்ளது....
On

உயர்கல்வி உதவித்தொகை ‘ஆன்லைன்’ பதிவு துவக்கம்

சென்னை: கல்லுாரி மாணவர்களுக்கான, மத்திய அரசின் உதவித் தொகைக்கு, &’ஆன்லைன்&’ பதிவு துவங்கியுள்ளது. பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு...
On

சித்தா படிப்பில் அட்மிஷன் அடுத்த வாரம் விண்ணப்பங்கள்

சென்னை: ‘சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், ஆறு அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில்,...
On

ராஜேஷ் – சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீம ராஜா’, செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு...
On

தமிழகம் முழுவதும் நாளை அரசுப் பேருந்துகள் ஓடாது

சென்னை: மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன....
On

நாடு முழுவதும் 24 லட்சம் அரசுப் காலிப்பணியிடங்கள் உள்ளது.

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும்...
On

திருப்பூர் – ஈரோடு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி: 22-ஆம் தேதி வரை ரயில்கள் தாமதமாகும்

திருப்பூர் – ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என...
On

சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 2 மெட்ரோ ரயில் நிலையங்களை அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில்...
On