பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 74 மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி...
On

நாளை துவங்குகிறது ராணுவ கண்காட்சி

‘டிபெக்ஸ்போ – 18’ எனும் ராணுவ கண்காட்சி, சென்னையில் நாளை துவங்குகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், நாளை, 14ம் தேதி வரை, சென்னை அருகே உள்ள திருவிடந்தையில், ‘டிபெக்ஸ்போ...
On

நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி: கேரள அரசு அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி சேவையை கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வானொலி சேவை மூலம் விவசாயிகளுக்கு தேவையான அறிவிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், விதைகள்,...
On

ஐபிஎல் சலுகை; நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா இலவசம்: பிஎஸ்என்எல் அதிரடி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வாடிக்கையாளர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கும் அதிரடி சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. ப்ரீபெய்டு...
On

பத்திரிகையாளர் கூட்டத்தில் சிம்பு வைத்த வேண்டுகோள்

சிம்பு என்றாலே சர்ச்சைதான் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக நேற்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் அஜித்,...
On

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது....
On

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை உட்பட 5 பேருந்து நிலையங்களில் அம்மா ‘வைஃபை’ மண்டலம்

சென்னை மெரினா கடற்கரை மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் அம்மா வைஃபை (Wi-Fi) மண்டலங்களை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, “தமிழகத்தில் உள்ள...
On

வைரஸ் தாக்கத்திலிருந்து கணிணியை பாதுகாக்க மைக்ரோசொப்ட்டின் புதிய வசதி

சில மாதங்களுக்கு முன்னர் ரன்ஸ்சம்வேர் எனும் வைரஸ் தாக்கத்தினால் உலகின் பல நாடுகளிலும் உள்ள இணைய வலையமைப்பு ஸ்தம்பித்திருந்தது.தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னர் இந்த வைரஸிலிருந்து விடுதலை கிடைக்கப்பெற்றிருந்தது.எனினும் இத் தாக்குதல்...
On

கோடை விடுமுறையையொட்டி 9ம் தேதி முதல் ஜூன் 28 வரை திருச்சி வழியாக சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை தாம்பரத்திலிருந்து கொல்லத்துக்கு (வண்டி எண்...
On

ஐபிஎல் தொடக்கவிழாவில் நடன நிகழ்ச்சியை நடத்தும் பிரபு தேவா

ஐபிஎல் கிரிக்கெட் தொடக்கவிழா அன்று பிரபு தேவா நடன நிகழ்ச்சியை அறங்கேற்றவுள்ளார். நடிகர் பிரபு தேவா, ‘மெர்க்குரி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘லக்ஷ்மி’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்து...
On