கடந்த பல ஆண்டுகளாக சென்னை தியாகராநகர் தெற்கு அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் தற்போது இந்த அஞ்சல் அலுவலகம் புதிய முகவரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை சென்னை...
ஆந்திரபிரதேச மாநிலம் ஆந்திரம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதன் காரணமாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீருக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 12...
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படியில் நிற்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை கல்லூரி நிர்வாகங்கள் ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வகுப்பறையில் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் அதையும்...
தமிழக மக்களின் குறிப்பாக சென்னை மக்களின் பால் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அவ்வப்போது பல புதிய நடவடிக்கைகளின் மூலம் பால் தேவையை நிறைவேற்றி...
இந்தியாவின் முன்னணி அரசு வங்கிகளில் ஒன்றாகிய இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது புதியதாக ஐந்து திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக...
சென்னை மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் அமோக ஆதரவுடன் இயங்கி வந்தாலும், மெட்ரோ ரயில் கட்டணங்கள் பிற மாநிலங்களில் உள்ள கட்டணங்களை விட அதிகமாக இருப்பதாக பொதுமக்கள்...
சென்னை-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து, ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே...
மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான போட்டித்தேர்வில் முதல்முறையாக ஆன்லைன் (கணினி வழி) தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதோடு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 3-வது நிலை தேர்வில் மட்டும் கேள்விகளுக்கு விரிவாக பதில்...
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் வைணவ வேத ஆகம பாடசாலை சார்பில் 3 ஆண்டுக்கான சான்றிதழ் படிப்பு தொடங்கப்படுகிறது. இந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த விண்ணப்பங்களை...
சென்னை ஐஐடி இந்திய அளவில் மிகவும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த கல்வி நிறுவனம் ஆசிய அளவிலும் புகழ் பெற்றுள்ளது. “டைம்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆசிய...