இந்தியா முழுவதும் இலவச ரோமிங் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு. பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

இந்தியா முழுவதும் இலவச ‘ரோமிங்’ வசதியை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு நீடிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
On

பார்வையற்றவர்களுக்காக ஒரு மகத்தான கருவி. 21 வயது இளைஞர் சாதனை

பார்வையற்றவர்கள் ஒரு குச்சியின் உதவியால் நடமாடி வருவதை பார்த்துள்ளோம். ஆனால் இனிமேல் அவர்களுக்கு அந்த நிலை இருக்காது. பார்வையற்றோர்களுக்கு என அதிநவீன கருவி ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதன்...
On

கோயம்பேடு-ஷெனாய்நகர் சுரங்க மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் எப்போது? அதிகாரி தகவல்

சென்னை மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையிலான சுரங்கவழிப் பாதையில் மெட்ரோ ரயில்...
On

12ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு வெளியானது

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளிவந்த நிலையில் மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். மறுகூட்டலுக்கான முடிவு இன்று வெளியாகவுள்ளதாக தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்திக்குறிப்பு ஒன்றில்...
On

முதல் நாளிலேயே ‘பேருந்து தினம்’ கொண்டாடிய கல்லூரி மாணவர்கள். பொதுமக்கள் அவதி

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்கள் ஆங்காங்கே...
On

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியல் குறித்த...
On

போக்குவரத்து பிரச்சனைக்காக மனு கொடுத்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி எம்.எல்.ஏ ஆன முன்னாள் காவல்துறை அதிகாரி மயிலாப்பூரில் தொடரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் கோரி, சென்னை பெருநகர காவல் ஆணையர்...
On

தமிழகத்தில் இன்று கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ரேகிங்கை தடுக்க போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்த நிலையில் இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெற்ற கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதிய மாணவ,...
On

இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி வரும் நிலையில் இன்று முதல்...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய வசதி இன்று முதல் அறிமுகம்

மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ரெயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களான சூடான...
On