சென்னையில் மேலும் 6 வழித்தடங்களில் மெட்ரோ ரயில். அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் சுமார் 177 கி.மீ. தொலைவுக்கு 6 புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். சென்னை நகரின் முக்கிய அடையாளமாக மெட்ரோ ரயில்...
On

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை தீவுத் திடல் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 39-ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்றுடன் அதாவது ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 12...
On

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம். போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் மிக வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட அயனாவரம் பகுதியில் 10ஆம்...
On

ஜூன் 15 முதல் சென்னை சென்ட்ரல் அருகே போக்குவரத்து மாற்றம். தென்னக ரெயில்வே அறிவிப்பு

சென்னையின் முக்கிய பகுதியான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு வரும் 15ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே...
On

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கடும் போட்டி. கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்தனர். மேற்கண்ட இரண்டு படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள் வேறு...
On

சட்டப் படிப்புக்கு ஜூன் 13 முதல் விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கொடுத்து முடித்துவிட்ட நிலையில் தற்போது சட்டக்கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள்...
On

அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகையால் கெளரவிக்கப்பட்ட சென்னை இளைஞர்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகையான டைம் பத்திரிகை ‘உலகத்தை மாற்றிய 10 பேர்’ என்ற பட்டியலை தயாரித்து அதன் முடிவை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த 30...
On

ஆன்லைனில் பதிவு செய்தால் வீடுதேடி வரும் பாடபுத்தகங்கள். தமிழக அரசு அறிவிப்பு

கடந்த 1ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பாடபுத்தகங்களை இதுவரை பெறாத மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் அவர்களுக்கு வீடுதேடி பாடபுத்தகங்கள்...
On

பராமரிப்பு பணிகள் காரணமாக வடசென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கும். குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னைக்கு குடிநீரை வழங்கி வருவதில் முக்கிய இடம் வகிக்கும் மீஞ்சூர் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் விளங்கி வருகிறது. இந்நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கப்படும்...
On

மொபைலுக்கு வரும் அழைப்பை லேண்ட்லைனுக்கு மாற்றலாம். பி.எஸ்.என்.எல் புதிய வசதி

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது...
On