வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவுத்திருவிழா. பயணிகளை கவருமா?

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும்...
On

எம்.பி.பி.எஸ்: முதல் நாளில் 6000ஐ தாண்டிய விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் நேற்று முதல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நேற்றைய முதல் நாளில் 6,123...
On

அதிகரித்து வரும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுமா?

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் தற்போது விறுவிறுப்பாக விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்புகளின் மீது இருந்த ஆர்வம் ஆண்டுக்காண்டு குறைந்து வரும்...
On

ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்தால் விமானத்தில் பயணம் செய்யலாம். எப்படி தெரியுமா?

ரயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் ரிசர்வ் செய்திருந்த டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தால் டிக்கெட் உறுதியாகுமோ? இல்லையோ? என இதுவரை கவலைப்பட்டு கொண்டிருந்த நிலை தற்போது மாறியுள்ளது. ஆம், வெயிட்டிங்...
On

100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் விளக்கம்.

ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுகுறித்து பலர் பலவிதமான சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். 100 யூனிட்டுகள்...
On

நாளை பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு

12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகிவிட்ட நிலையில் அடுத்ததாக பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும்...
On

மெமரி கார்டுக்குள் அனைத்து பாடங்கள். டிஜிட்டல் மயமாகிறது தமிழக கல்வி

தமிழகம் உள்பட அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறைகளின் பாடத்திட்டங்களை மின்னியமாக்கும் திட்டத்தை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் காரணமாக ‘இ-பாடசாலா’...
On

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். தேர்ச்சி விகிதத்தில் சென்னைக்கு 20வது இடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த...
On

தமிழகத்தில் மேலும் 4 நான்கு புதிய அமைச்சர்கள்.

நேற்று தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதாவும் அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுனர் ரோசையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 4 பேர் அமைச்சர்களாக...
On

சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக முதலமைச்சராக நேற்று மீண்டும் ஜெயலலிதாவும், அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் முதல்வர் பதவியை ஏற்றவுடன் கோட்டை வந்த முதல்வர் ஜெயலலிதா, பள்ளியில் காலை...
On