கவுண்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை செல்போன் மூலம் ரத்து செய்வது எப்படி?

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக திடீரென பயணத்தை ரத்து செய்தால் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களை ரத்து செய்வது வழக்கமான ஒன்று. பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுக்களை...
On

மாநகராட்சி இணையதளத்தில் சென்னை கட்டிடங்களின் வரைபடங்கள் பதிவு செய்ய வேண்டும். ஐகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் இணையதளங்களில் சென்னையில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களின் வரைபட அங்கீகாரத்தையும் தெளிவாக பிரசுரிக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்...
On

63வது தேசிய விருதுகள் அறிவிப்பு. விருது பெற்றவர்களின் பட்டியல்

திரைப்பட நட்சத்திரங்களுக்கான 63வது தேசிய விருது இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற நட்சத்திரங்கள் குறித்து தற்போது பார்ப்போம். சிறந்த நடிகர் : அமிதாப்பச்சன் (பிக்கு) சிறந்த நடிகை: கங்கனா...
On

படப்பிடிப்பில் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ்

டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களின் ஹீரோவும் பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நேற்று நடந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும்...
On

ஏப்ரல் 3-ல் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கும்பாபிஷேகம். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் உள்ள முக்கிய ஆலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான யாக சால பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இந்த யாக பூஜைகள் கிட்டத்தட்ட ஒரு வாரம் நடைபெறும். இதனை...
On

திருப்பதியில் இலவச திருமணம். தேவஸ்தானம் அளிக்கும் புதிய வசதி

திருப்பதி திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு அதிக செலவு ஏற்படுவதாக இதுவரை இருந்துவந்த நிலை மாறி இனிமேல் திருமலையில் முகூர்த்த நாட்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என்று திருமலை திருப்பதி...
On

கோடை விடுமுறையில் 200 சிறப்பு பேருந்துகள். சென்னை போக்குவரத்து கழகம் ஆலோசனை

ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறையில் சென்னை மக்களின் வசதிக்காக சிறப்பு சுற்றுலா பேருந்துகளை ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்த வருடமும் 200 சிறப்பு...
On

தேர்தல் ஆணையமே விதிகளை மீறலாமா? விளம்பர நிறுவனத்தினர் கவலை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து அனுமதி இல்லாத சுவர்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்யக்கூடாது, அனுமதி இன்றி கட்சிகளின் பேனர்கள் வைக்கக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகளை தேர்தல் ஆணையம்...
On

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ‘மைக்ரோ அப்சர்வர்’ நியமனம். ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் சிறப்பாக தயாராகி வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலை 100% நேர்மையாக நடத்த வேண்டும் என்பதற்காக தீவிரமான பல்வேறு நடவடிக்கைகளை...
On

உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர்

உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பட்டியல் ஒன்றை பிரபல ஆங்கில இதழான ஃபார்ச்சூன் என்ற இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் டெல்லி...
On