தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் நூறு சதவித வாக்குப்பதிவை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம்...
தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 275 கம்பனி துணை ராணுவப் படைகளை தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளதாகவும், விரைவில் துணை தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வர உள்ளதாகவும் தமிழக தலைமை...
ஓட்டு போடுவதற்கு இதுவரை அரசியல் கட்சிகள்தான் பணம் கொடுக்கும் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதையும் இந்த தேர்தலில் முழுவதுமாக தடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக இருக்கும் நிலையில் ஓட்டு...
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்று நாசர் தலைமையில் புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
தமிழக சட்டமன்றபொதுத் தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்த வேண்டியவர்கள், குறிப்பாக பெரிய நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ஊழியர்களுக்கு அளிக்க...
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல்நிலையங்களில் இதுவரை கையால் எஃப்ஐஆர் எழுதி வந்த நிலையில் அதற்கு விடை கொடுக்கும் வகையில், இனிமேல் கம்ப்யூட்டர் மூலம் எஃப்ஐஆர் வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்தூ தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணி...
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கண்டிப்பாக பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேன்ண்டும். இந்நிலையில் இந்த நடவடிக்கைகளில் வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடுகளை...