ஜே.என்.யூ விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது. சென்னை பல்கலை திடீர் கட்டுப்பாடு

கடந்த சில நாடுகளுக்கு முன்னர் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு...
On

சென்னையின் இதய பகுதியில் சேத்துப்பட்டு படகு சவாரி. பொதுமக்கள் ஆர்வம்

சென்னை நகர மக்களின் பொழுதுபோக்கிற்காக ஏற்கனவே கடற்கரைகள், பூங்காக்கள், விலங்கியல் பூங்காக்கள், கோவில் குளங்கள் என ஏராளமான அம்சங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது சென்னை மாநகரின் இதயப் பகுதியில்...
On

தமிழகம் முழுவதும் 16 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டும், பதவி உயர்வு பெற்றும் வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் ஒருசில காவல்துறை...
On

தமிழகத்தில் மூடப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள். காரணம் என்ன

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி போட்டு வரும் நிலை இருந்தது. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பொறியியல் பட்டம் முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...
On

ஆசியாவின் டாப் 10 கடற்கரை பட்டியலில் 3 இந்திய கடற்கரைகள்

உலகின் முன்னணி சுற்றுலா இணையதளமான டிரிப் அட்வைஸர் என்ற இணையதளம் உலகின் மிகச்சிறந்த கடற்கரைகள் மற்றும் ஆசியாவில் உள்ள மிகச்சிறந்த கடற்கரைகளை ஆய்வு செய்து பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது....
On

30 ஆயிரம் பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்தது ரிங்கிங் பெல் நிறுவனம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகிலேயே மிகக்குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த ரிங்கிங் பெல் என்ற நிறுவனம் அறிவித்தது. ரூ.251/க்கு ஸ்மார்ட்போன் என்ற விளம்பரத்தை பார்த்த...
On

12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்.1-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதேபோல் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 15-ம்...
On

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆன்மீக சுற்றுலா பயணம். தென்னக ரயில்வே ஏற்பாடு

பொதுமக்கள் சிரமமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு பயன்பெற கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தியன் ரெயில்வேயும் உணவு மற்றும் சுற்றுலா கழகமும்...
On

சென்னையில் அறிவியல் திருவிழா. பொதுமக்கள் ஆர்வம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் அறிவியல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வருடத்தின் அறிவியல் திருவிழா நேற்று முதல் தொடங்கியுள்ளது....
On

தாம்பரம் 3வது முனையமாக செயல்படுவது எப்போது? ரயில்வே பொதுமேலாளர் தகவல்

சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு ரயில் முனையங்கள் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பயணிகளின் நெருக்கடியை தவிர்க்க மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையத்தை மாற்ற கடந்த...
On