போட்டி தேர்வில் பங்குபெறும் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வாங்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோருக்கான 3 நாள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை...
On

மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருவதால் சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில்...
On

தமிழகத்தில் 25 டி.எஸ்.பிக்கள் பணியிட மாற்றம். டிஜிபி அசோக்குமார் உத்தரவு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.)...
On

சென்னையின் மற்றொரு சுற்றுலா தலமாகிறது சேத்துப்பட்டு ஏரி

சென்னை நகர மக்களுக்கு ஏற்கனவே கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக் காட்சி சாலை, வள்ளுவர்கோட்டம் உள்பட பல சுற்றுலாதலங்கள் இருந்து வரும் நிலையில் அந்த வரிசையில்...
On

பத்திரப்பதிவில் மோசடியை தவிர்க்க புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம்

ரயில் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த ஊருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின்...
On

மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டத்தில் முதல் நாளில் 10 பேர்களுக்கு உதவி

நேற்று முன் தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா 108 ஆம்புலன்ஸ் சேவையின் மற்றொரு அங்கமாக விளங்கி வரும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடக்கி வைத்தார் என்பதை ஏற்கனவேஎ பார்த்தோம்....
On

சென்னை போலீஸ் கமிஷனரின் முயற்சியால் திருநங்கையர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

ஆண்கள், பெண்கள் போல திருநங்கையர்களும் சமுதாயத்தில் மதிப்பு, மரியாதையுடன் வாழும் வகையில் அரசு பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் திருநங்கையர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை போலீஸ் கமிஷனர்...
On

சென்னையில் அவசரகால இருசக்கர ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆம்புலன்ஸ் சேவை வேன்மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக இருசக்கர ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நேற்று தமிழக...
On

சென்னை மினிபேருந்துகளின் 30 புதிய வழித்தடங்களின் விபரங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரப்பேருந்துகள் செல்லாத இடங்களில் மினி பேருந்துகள் சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த மினி பேருந்துகள் தற்பொது சென்னையின் மிக முக்கியமான...
On

கும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு சிறப்பு ஆண்ட்ராய்டு ஆப்ஸ் அறிமுகம்

கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகுசிறப்பாக நிகழ்த்தப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இவ்வருடம் கும்பகோண மகாமகப் பெருவிழா பிப்ரவரி...
On