2 இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் பதிவை தடுக்க புதிய முறை. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் வரவுள்ளதை அடுத்து சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வரும் 10-ஆம் தேதி முதல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர்கள் நடத்தவுள்ளதாகவும்...
On

ஒரே வாரத்தில் பாஸ்போர்ட். நேற்று முதல் சென்னையில் அமலுக்கு வந்தது.

வெளிநாடு செல்பவர்களுக்கு தேவையான பாஸ்போர்ட் எடுக்க சில சமயங்கள் வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் ஆவதை அடுத்து பாஸ்போர்ட் எடுப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த...
On

பிப்ரவரி 26-ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி...
On

சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 35 பேருக்கு மார்பகப் புற்றுநோய்

உலகம் முழுவதும் பெண்களுக்கு ஏற்பட்டு வரும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின்...
On

சென்னை பூங்காக்களை தத்தெடுக்க மாநகராட்சி அழைப்பு

சென்னை மக்களுக்கு ஓய்வு எடுக்கவும், வாக்கிங் செல்லும் பெருமளவு உதவியாக உள்ள பூங்காக்களை தத்தெடுத்து பராமரிக்க சமூக ஆர்வமுள்ளவர்களும், தனியார் நிறுவனங்களும் முன்வரலாம் என பெருநகர மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது....
On

சென்ட்ரல், எழும்பூரை அடுத்து 3வது முனையம் ஆகிறது தாம்பரம்

சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல் மற்றும் எழும்பூர் என ஜங்சன்கள் என்று கூறப்படும் ரயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 3வது முனையமாக தாம்பரம் ரெயில் நிலையத்தை விரைவில் கொண்டு வர...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி

தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஆகியோர் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும் ரயில் நிலையங்களில் ஒன்று. இந்த...
On

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பல்வேறு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில் சென்னை அண்ணா நகர் “கிராக்கிங் ஐஏஎஸ்.காம் ஐஏஎஸ் அகாதெமி’...
On

சென்னை பெரு நகர காவல்துறையில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை பெரு நகர காவல்துறையில் அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை பெரு நகர காவல்துறையில்...
On

கும்பகோணம் மகாமக திருவிழாவிற்காக 350 சிறப்பு பேருந்துகள்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் திருவிழா பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மகாமகம் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஆன்மீகவாதிகள் வருவார்கள் என...
On