குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்வமகள், பொன்மகன் திட்டத்தில் சேர்பவர்களுக்கு சிறப்பு பரிசு

சமீபத்தில் அஞ்சல் துறை அறிவித்த செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆகியவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி...
On

சென்னை ஐ.ஐ.டியில் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா பேச்சு

திபெத் நாட்டின் புத்தமத தலைவர் தலாய்லாமா, கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் லட்சிய இந்தியா இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...
On

போஸ்ட்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இணையத்தில் ஹால் டிக்கெட். அஞ்சல்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு அஞ்சல் நிலையங்களில் காலியாகவுள்ள 143 தபால்காரர் மற்றும் ஒரு மெயின் கார்டு பணிகளுக்கு வரும் 15ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான அனுமதிச் சீட்டை...
On

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11ஆம் தேதி கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்...
On

கிறிஸ்துமஸ்-புத்தாண்டுக்கு சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது

தீபாவளி பண்டிகைக்காக தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிகளை முன்னிட்டு பல சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கிக்கொண்டு வரும் நிலையில், இதற்கு அடுத்து வரும் பெரிய திருவிழாவான கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும்...
On

அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை. ரமணன் அறிவிப்பு

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை...
On

குரூப் 2 தேர்வுக்கு தமிழக அரசின் இலவசப் பயிற்சி

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 1,947 காலியிடங்களுக்கு குரூப்...
On

சென்னை மெட்ரோ ரயில் பொறியாளருக்கு 2015ஆம் ஆண்டிற்கான க்ரீன் ஆப்பிள் விருது

உலக அளவில் சுற்றுப்புறச் சூழலில் கவனிக்கத்தக்க நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு, க்ரீன் ஆப்பிள் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மெட்ரோ...
On

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காளகஸ்தி கோவில் திருக்கல்யாண திருவிழா

ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி திருமலை கோவிலுக்கு அடுத்து புகழ் பெற்ற கோவிலாக கருதப்படுவது காளகஸ்தியில் காளகஸ்தீஸ்வரர் சமேத பால ஞானாம்பிகா கோவில். பஞ்சபூத தலங்களில் இது வாயுலிங்கமாக கருதப்படுகிறது. இந்த...
On

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 3 புதிய வழிகள். காவல்துறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட வெளியூர்களுக்கு ஏராளமானோர் ஒரே நேரத்தில் செல்வதால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் மிக அதிகளவிலான கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் ஒருசிலர் தனியார்...
On