மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க பள்ளிகளில் சிறப்பு முகாம்கள்

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மாணவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி உடனடியாக ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து...
On

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல்,...
On

‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர டிச.12 வரை புதிய சலுகை

சமீபத்தில் அஞ்சல் துறையால் அறிமுகம் செய்யப்பட்ட ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. பெற்றோர்கள் தங்கள் செல்லமகளின் எதிர்காலத்திற்காக இந்த திட்டத்தின் மூலம் முதலீடு...
On

சென்னையில் கல்லீரல் விழிப்புணர்வுக்காக ‘இரவு மாரத்தான் போட்டி’

கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி கல்லீரல் நோய்...
On

‘பாகுபலி 2’ படத்தின் புதிய கிராபிக்ஸ் மேற்பார்வையாளர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது உருவாக இருக்கும் அந்த படத்தின்...
On

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்திற்கு U/A சர்டிபிகேட்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த் ‘தூங்காவனம்’ படத்தின் தணிக்கை தகவல்கள் நேற்று இரவு வெளியாகியுள்ளது. நேற்று மாலை இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதிகாரிகள் இந்த படத்திற்கு U/A...
On

இந்திய முறை மருத்துவக் கலந்தாய்வு முடிந்தது. நாளை கல்லூரியில் சேர கடைசி தினம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள...
On

சென்னை மாநகராட்சியில் 93 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டங்களில் 93 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக மேயர் சைதை துரைசாமி நேற்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர்...
On

நூதன மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம். சென்னை பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பி.எஸ்.என்.எல் இணைய இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒருசிலர் அணுகி, மேம்பட்ட இணைய வசதி செய்து தருவதாகவும், அதற்கு குறிப்பிட்ட ஒரு தொகை...
On

சென்னையில் மழையால் மின்சாதனங்கள் சேதமா? புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்

சென்னை உள்பட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது நேற்று முதல் பருவமழை தொடங்கிவிட்டதாக...
On