சென்னை ஆர்.கே.நகரின் புதிய கல்லூரிக்கு ரூ.8 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசியபோது சென்னை ஆர்.கே.நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என அரிவித்திருந்தார். அதன்படி தற்போது...
On

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.10 கோடிக்கு ஆயுதபூஜை பொருட்கள் விற்பனை

சரஸ்வதி, ஆயுதபூஜை ஆகிய பண்டிகை தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக பொதுமக்களால் நேற்றும், நேற்று முன் தினமும் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக தமிழகத்தின் பல நகரங்களில் சிறப்பு சந்தை செயல்பட்ட...
On

2017ஆம் ஆண்டு சுரங்க பாதையில் மெட்ரோ ரயில். திட்ட இயக்குநர் தகவல்

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இரவுபகலாக சுறுசுறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சுரங்க ரயில் பாதையில் மெட்ரோ ரயில் வரும் 2017ஆம் ஆண்டு இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில்...
On

வடகிழக்கு பருவமழை தள்ளிப்போகும்: சென்னை வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட ஒரு வாரம் தள்ளிப்போகும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை எப்பொழுதும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அதிக இடங்களில் மழை தரும். தமிழ்நாட்டில்...
On

குருப் 2A தேர்வுத்தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வை ஜனவரி மாதம் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.English summary-Tamil Nadu Public Service Commission Group 2A...
On

எஸ்.பி.ஐ நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தம் ரத்து. சரத்குமார் தகவல்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவியை விஷாலும் அவருடன் இணைந்து ஒருசில நடிகர்களும் முதன்முதலில் எதிர்க்க முக்கிய காரணம், நடிகர் சங்கம் எஸ்.பி.ஐ...
On

நடிகர் சங்க தேர்தல்: வெற்றி, தோல்வி அடைந்த செயற்குழு உறுப்பினர்களின் விபரம்

நேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன்...
On

சென்னை சுற்றுலா தொழில் பொருட்காட்சிக்கு ரூ.4.40 கோடி ஒப்பந்தம்

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் இரண்டு மாதங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சி நடந்து வருவது வழக்கம். இந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ள...
On

சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்க உள்ளதை அடுத்து சென்னை நகரம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை...
On

சென்னை வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று செயல்படும்

சென்னையின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சுற்றுலா தலங்களுக்கும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை...
On