சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களுக்கு இன்று முதல் அதாவது அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25 வரை தசரா விடுமுறை நாள்கள்...
தொழிலாளர்களின் சேமிப்பான வருங்கால வைப்புநிதி எவ்வளவு இருக்கின்றது என்பதை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு...
ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘தனி ஒருவன்’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும்...
சென்னை மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டமாக சென்னை கோயம்பேடு முதல் அண்ணா...
ஜாதி, மத வன்முறை ஏற்படும்போது பொதுமக்களை காப்பாற்றும் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய-வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வகையில் இந்த வருடத்திற்கான சமுதாய-வகுப்பு...
தற்போதைய விஞ்ஞான மாற்றம் கண்ட காலங்களில் இமெயில், லைவ் சாட்டிங் ஆகியவை வந்த பிறகு கடிதம் எழுதம் பழக்கமே பலருக்கு மறந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் தற்போது கடிதத்திற்கு பதில் இமெயில்தான் பயன்படுத்தப்பட்டு...
வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது....
முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய இளைஞர்களின் கனவு நாயகனுமாகிய அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்துல் கலாமின்...
இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பான பி.எட். சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 5ஆம் தேதி முடிவடந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடங்கியது. நேற்றைய முதல் நாளில்...
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாளில் 6,064 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கும் விழா...