சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து ஆலந்தூர் வரையிலான சேவை...
சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்து பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் சென்னை நகர பேருந்துகளில் மட்டுமின்றி விழுப்புரம் போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பயணிக்க அனுமதிக்குமாறு, கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை அடுத்து சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங் கண்ணி திருத்தலத்திலும் 43-வது...
எல்.எல்.பி. எனப்படும் மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பில் 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வுக்கு அழைப்புக்...
சகோதர, சகோதரி உறவை வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் தினம் கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக விபத்துக் காப்பீட்டுத்...
கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் வட்டியின்றி தாங்கள் வாங்கிய கடனை மட்டும்...
சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான சேவை தொடர்ந்து பொதுமக்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருசில பகுதிகளில் மெட்ரோ...
தற்போது நடைபெற்று வரும் வேளாங்கன்னி திருவிழாவுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் சென்னை...
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும்...
இந்தியன் ரயில்வே துறையில் காலியாகவுள்ள 3,273 சீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் பணிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வை இந்தியன் ரயில்வே முதன்முதலாக ஆன்லைனில் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....