சென்னையில் சுற்றுலா தலமாக மாறிவரும் மெட்ரோ ரயில்

சென்னை நகரில் அமைந்துள்ள சுற்றுலா பகுதிகளை பார்வையிட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சென்னை நகரில்...
On

பாஸ்போர்ட் பெற ஆன்லைனில் போலீஸ் விசாரணை. புதிய திட்டம் விரைவில் அமல்

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் மீது ஏதாவது கிரிமினல் வழக்குகள் இருக்கிறதா என்பதை அறிய அவர்களது விண்ணப்ப நகல்கள், காவல்துறையினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இந்த விண்ணப்பங்களை சரி...
On

2 ஆண்டு பட்டப்படிப்பாக மாறுகிறது பி.எட் பட்டயப்படிப்பு

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த ஒரு ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட். பட்டயப்படிப்பை இனிவரும் காலங்களில் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான...
On

ஹெல்மெட் உத்தரவில் சமரசம் கிடையாது. உயர்நீதிமன்ற நீதிபதி உறுதி

கடந்த 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்ட ஹெல்மெட் விவகாரத்தில் சமரசம் எதுவும் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படம் ஜூலை...
On

தமிழகத்தில் 5.15 கோடி பேருக்கு ஆதார் எண்கள்

மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இந்தியர் அனைவருக்கும் ஆதார் அட்டை எண் வழக்கும் திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 5 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரத்து 671...
On

ஒரே நாளில் 19,000 வழக்குகளுக்கு தீர்வு. லோக் அதாலத் சாதனை

நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளதால், விரைவில் வழக்குகளை முடித்து வைக்க மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது....
On

மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறை

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ...
On

மெட்ரோ ரயில்: எழும்பூர்-திருமங்கலம் சுரங்கப்பாதை தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...
On

சென்னையில் 18 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகரக் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீன அடிப்படையிலும் அவ்வப்போது பணியிட மாற்றம் நடந்து வருவது வழக்கமே. இந்நிலையில் நேற்று 18 ஆய்வாளர்களைப் பணியிட...
On

சென்னையில் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்

ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இம்மாத குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த குறை...
On