கல்விக்கடன் பெற என்னென்ன செய்ய வேண்டும். ஒரு விரிவான பார்வை

பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பது...
On

உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் 300 மாணவர்கள் ரத்த தானம்.

உலக டாக்டர்கள் தினம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டதை போல் சென்னையிலும் மிகச்சிறப்பாக டாக்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்த...
On

வரி செலுத்தியவர்களுக்கு மட்டும் புதிய நுகர்வோர் அட்டை. சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான குடிநீர் வரி செலுத்தியவர்களுக்கு மட்டும் 2015-2020 ஆண்டுகளுக்கான புதிய நுகர்வோர் அட்டையை வழங்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. குடிநீர் வரி...
On

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு உதவிடும் வகையில் இலவசப் பயிற்சி முகாம் ஒன்று...
On

இடார்சி ரயில்நிலைய தீ விபத்து எதிரொலி. மேலும் சில ரயில்கள் ரத்து

கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து புறப்பட இருந்த...
On

சென்னை துறைமுகத்தில் துருக்கி நாட்டின் போர்க்கப்பல் வருகை

இந்தியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே நல்லுறவை பேணிக்காக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் இருநாடுகள் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக தற்போது துருக்கி நாட்டின் கடற்படை போர்க்கப்பல்...
On

கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்றால் புகார் செய்ய வேண்டிய செல்போன் எண்கள்

தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு அமலாகி உள்ளதால்...
On

செல்போன் நம்பர் மாறாமல் வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதி இன்று முதல் அமல்

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல்...
On

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘குழந்தைகள் உதவி மையம்’ ஆரம்பம்

சென்னை போன்ற பெருநகரங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் சில சமயம் இரவில் வெகுநேரம் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நேரங்களில் சில சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்தி செல்லும்...
On

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம். ரயில்வே மஸ்தூர் யூனியன் அறிவிப்பு

ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு உள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின்...
On