சென்னையில் ‘மெட்ராஸ் வீக்’. சிறப்பாக கொண்டாட முடிவு

சென்னை மாநகர் தனது 376வது பிறந்த நாளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாட உள்ளது. இந்த பிறந்த நாளை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 23ம்...
On

சென்னை புறநகர் ரயில்: செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி விரிவாக்கம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தங்கள் செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதியை கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே சென்னையில்தான்...
On

சென்னை மாநகராட்சி சார்பில் 3000 வாடகை சைக்கிள் நிலையங்கள் அமைக்க முடிவு

சென்னை நகரில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகிவிட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திட்டமாக சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சைக்கிளில் பயணம்...
On

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இணையத்தில் வெளியீடு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியான நிலையில் தற்போது பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் அண்ணா பல்கலைக்கழகத்தால்...
On

சென்னையில் சாலைகளை புதுப்பிக்க ரூ.450 கோடி ஒதுக்கீடு

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டாளர்கள் பெருமளவில் வரவிருப்பதை ஒட்டி சென்னை சாலைகளின் தரத்தை மேம்படுத்த சென்னை...
On

வெட்டிங் ஐகான்ஸ் 2015 விருதுகள்

வெட்டிங் ஐகான்ஸ் விருதுகள் 2015 எனப்படும் திருமணத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை கவுரவிக்கும் இவ்விழா, திமியூசிக் அகாடமியில் விமரிசையாக நடத்தப்பட்டது. தனித்தன்மை வாய்ந்த திருமணங்களை நடத்துவதில்...
On

பிளஸ் 2 சிறப்பு துணை தனித் தேர்வர்களுக்கு இணையம் மூலம் அனுமதிச்சீட்டு

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்துத் தனித் தேர்வர்களும் இன்று முதல் இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத்...
On

சென்னையில் பார்வையற்றோருக்கான கார் பந்தய போட்டி

சென்னையில் நேற்று பார்வையற்றோருக்கான கார் பந்தய போட்டி நடைபெற்றது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மெட்ராஸ் மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் 3, பெண்கள் வட்டம் 4 ஆகிய...
On

மெரினாவை சுத்தப்படுத்திய தனியார் நிறுவன அமைப்பு

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை என்ற பெருமையை பெற்ற சென்னை மெரீனா கடற்கரையை நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மெரினா தற்போது தூய்மையாக காணப்படுவதாக...
On