ஃபாக்ஸ்கான் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னையில் சமீபத்தில் நோக்கியோ ஆலை மூடப்பட்டதை அடுத்து ஃபாக்ஸ்கான் ஆலையும் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சென்னையில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் தடை...
On

மாநில கால்பந்து போட்டி: சென்னை சிட்டி எப்.சி. அணி சாம்பியன்

மாநில அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில் சென்னை சிட்டி எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு கால்பந்து சங்க (டிஎப்ஏ) லெவன் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம்...
On

வேளாண் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

இவ்வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதை விட கலைக்கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் வேளாண்...
On

ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம். சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் அதை பெரும்பாலானோர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் பல உயிரிழப்புகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் வரும்...
On

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

கல்வி உரிமைச் சட்டப்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தொடக்க நிலை வகுப்புகளில் (எல்கேஜி, 1-ம் வகுப்பு) 25 சதவீத இட...
On

ஜூன் 12ஆம் தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சம்ப்ரோக்ஷணம்

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ச்சியை வரும் 12ஆம் தேதி நடத்த கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. சென்னையின் பழமையான திருக்கோவிலும்,...
On

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த 2 மெட்ரோ ரயில்கள்

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முழு அளவில் தயாராகியுள்ள கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான ரயில் சேவை மிக விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ஆந்திர...
On

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அருண்விஜய்

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு இடையே கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் சென்னை கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக மிகச் சிறப்பாக...
On

சென்னை ஐ.ஐ.டி. அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை நீக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மீது ஐஐடி நிர்வாகம் தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்...
On

ஒரு வாரத்தில் குரூப் 1 மெயின் தேர்வின் விடைகள் வெளியீடு. டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

நேற்று நடைபெற்ற குரூப் 1 மெயின் தேர்வின் விடைகள் ஒருவாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக அரசில் துணை கலெக்டர்கள், துணை...
On