கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருப்பதால் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஜூன் முதல் வாரத்தில்...
தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு வரும் ஜுலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 1241 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த...
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார்...
சி.பி.எஸ்.இ.12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல 12மணிக்கு வெளியானது. சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ மாணவிகளின் முடிவுகள் www.CBSE.nic.in என்ற இணையதளத்தில் ஏற்கனவே அறிவித்தபடி பகல்...
ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் அறிமுகமான நடிகை ரோஜா, அதன் பின்னர் அதிரடிப்படை, உழைப்பாளி, வீரா, மக்களாட்சி, போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களில் நடித்த ரோஜா,...
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்யும் மத்திய பணியாளர் ஆணையம் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும்...
கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், கடந்த 21ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளிவந்த நிலையில் இன்று சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்...
சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் மறுகூட்டலுக்க்கு விண்ணப்பம் செய்வதற்காக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு...
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகாரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30ஆம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க...
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் பாரத் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து. இதுகுறித்து...