சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று முதல் ‘இந்திர தனுஷ்’ திட்ட’ முகாம்

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்கள்...
On

சென்னையில் நாளை 108 ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் ரத்ததான முகாம்

கோடை காலத்தில் ரத்த வங்கிகளில் இருப்பு வைத்திருக்கும் ரத்தம் குறைந்து பெரும் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ரத்ததான முகாமை ஏற்படுத்தி வரும் தமிழக...
On

சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னா-பெங்களூர் பிரிமியம் ரயில்

கோடை விடுமுறையில் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னாவில் இருந்து பெங்களூர் வரை செல்லும் பீரிமியம் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது....
On

நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு. மே 22 முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதை அடுத்து நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in...
On

எஸ்.கே.பி கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள 5 முக்கிய அப்ளிகேஷன்கள்

தற்போதைய விஞ்ஞான உலகில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பெரும்பாலான பணிகள் சுலபமாக முடிக்கப்படுகின்றது. தியேட்டர் டிக்கெட், ரயில் டிக்கெட் முதல் வங்கி பரிமாற்றங்கள், வரி கட்டுவது வரை பல்வேறு அப்ளிகேஷன்கள்...
On

அரசு செவிலியர் பணிக்கான தேர்வு தேதி

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 7243 செவிலியர் பணி நியமனத்திற்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது. சென்னை,...
On

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “காட்டன் பேப்-2015′ கண்காட்சி

சென்னையில் அவ்வப்போது கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடத்தப்படுவதுண்டு. இந்த கண்காட்சிக்கு சென்னை மக்கள் அமோக ஆதரவு தரப்பட்டு வருவதை பார்த்து வருகின்றோம். இந்நிலையில் சென்னை வள்ளுவர்...
On

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி- நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்

கோடை விடுமுறையில் பொதுமக்கள் அதிகளவில் சுற்றுலா செல்வதால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது அரிதான விஷயமாக இருக்கின்றது. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு தென்னக ரயில்வே அடிக்கடி சிறப்பு ரயில்...
On

சென்னையில் பன்னாட்டு திருக்குறள் மாநாடு தொடக்கம்

உலக தமிழ் சங்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர்...
On

மெட்ரோ ரயில் ரஷ்ய நிறுவன நிர்வாகிகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸில் புகார்

சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் மாஸ் மெட்ரோ நிறுவனம் திடீரென சுரங்கம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்கு திரும்பிவிட்டது....
On