உதவித்தொகையுடன் கல்வி. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் அறிவிப்பு

ஜப்பானில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு கல்வி உதவித்தொகையுடன் கூடிய வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும், இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம்...
On

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுடன் சென்னை மேயர் ஆலோசனை

சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆலோசனை நடத்த சென்னை மேயர் சைதை துரைச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று...
On

சென்னையில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் இன்று உண்ணாவிரதம்

இரண்டு சக்கர வாகனங்களைப் பழுது நீக்குவோர் சங்கத்தினர் சென்னையில் இன்று பல்வேறு கோரிக்கைகலை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து இரு சக்கர வாகனப் பழுது நீக்குவோர்...
On

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சென்னை கலெக்டர் அறிவுறுத்தல்

இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யுமாறு ஆய்வுக் குழுவினர்களை சென்னை  மாவட்ட...
On

ஆசியாவின் மிக இளவயது கோடீஸ்வரராக சென்னை தொழிலதிபர் தேர்வு

ஆசியாவின் மிக இளவயது கோடீஸ்வரர்கள் குறித்த ஒரு பட்டியலை கடந்த சில நாட்களாக “வெல்த் எ எக்ஸ்” என்ற தனியார் நிறுவனம் எடுத்து வந்தது. இந்த பட்டியலில் இந்தியா, சீனா,...
On

சென்னையில் நில அதிர்வு!!

இன்று மதியம் சென்னையில் சில இடங்களில் நிலா அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடம்பாக்கம், சாந்தோம் மற்றும் சூளைமேட்டில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிகின்றது. சூளைமேட்டில் வீடுகள் அதிர்ந்ததாகவும் மக்கள்...
On

தமிழக முதல்வர் இன்று ராஜினாமா!!

தமிழக முதல்வர் திரு.ஒ.பன்னிர் செல்வம் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். கர்நாடக உயர்நிதிமன்றம் நேற்று அதிமுக பொதுசெயலாளர் செல்வி.ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து செல்வி.ஜெயலலிதா முதல்வர்...
On

காலியாகவுள்ள 3,000 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்ப அரசுக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் சுமார் 3,000 வி.ஏ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...
On

மீன்வளப் பட்டதாரி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து எந்த வகையான படிப்புகளை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையில் இருக்கும் நிலையில் பல்வேறு வகையான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை...
On

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு: முதல்கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் வெற்றி பெற்ற மாணவர்களில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நேற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான...
On