சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், உலக கண் பரிசோதகர் விழிப்புணர்வு தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள்...
ஒவ்வொரு ஆண்டும் சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்யும் இளைஞர்களை தேர்வு செய்து ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த வருடத்திற்கான இளைஞர் விருதுக்கு வரும் ஏப்ரல்...
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் வரை அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநகராட்சி...
சென்னையில் உள்ள 16 மண்டலங்களில் நாளை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை குறித்து தெரிவிக்க வேண்டிய...
திருட்டு விசிடியை ஒழிக்க திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பலவிதமான வழிகளை கையாண்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளர் புதுமையான வழிமுறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்....
பாஸ்போர்ட் பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது ஒரிஜினல் கல்வி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலைகளில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். பழைய...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட 8,394 விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் ஆகியவை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் அவர்களின் தலைமையில் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம்...
சென்னை பகுதியில் உள்ள அஞ்சல் சேமிப்பு வங்கிகளின் வேலை நேரம் ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீட்டிப்பு வரும் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் அஞ்சல்...