சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பெரும் நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் அறிவிப்பு!

வேட்டைப்பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு,கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு,திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், கீழ்புதுப்பட்டு, சாமியார்பேட்டை கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி; உதகையில்...
On

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்!!

2,676 அரசு பள்ளிகளில் ரூ.65 கோடியில் திறன்மிகு (ஸ்மார்ட்)வகுப்பறைகள் 500 அரசு பள்ளிகளில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கு நடத்தப்படும் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மார்ச் 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8230.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8120.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைப் பணி 2027 பிப்ரவரியில் முடிவடையும்!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைப் பணி 2027 பிப்ரவரியில் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட...
On

உதகை, கொடைக்கானல் செல்ல கட்டுப்பாடு !!

வார நாட்களில் உதகைக்கு 6,000 வாகனங்கள், கொடைக்கானலுக்கு 4,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி; வார இறுதி நாட்களில் உதகைக்கு 8,000 வாகனங்கள், கொடைக்கானலுக்கு 6,000 வாகனங்களுக்கு அனுமதி. உதகை, கொடைக்கானல்...
On

மார்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீர்ப்பு கூட்டம்

தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை நகர தெற்கு கோட்ட அலுவலகத்தில், மார்ச் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது....
On

இனி ஏசி பேருந்துகளிலும் பஸ் பாஸ் பயன்படுத்தி பயணம் செய்யலாம்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) ரூ.2,000 மாத கட்டணத்தில் புதிய பயணச்சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயணிகள், ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் மாதம்...
On