ஏர்டெல் மொபைல் நம்பரில் டி.என்.டி. ஆக்டிவேட் செய்வது எப்படி?

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. அந்த வகையில் ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோர் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது அவசியமான ஒன்றாகும். மொபைல் நம்பரில் டி.என்.டி. சேவையை...
On

இந்தியாவின் அதிவேக இணைய வசதியை வழங்கும் நிறுவனம் – ஊக்லா ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்கள் சிக்னல் பற்றிய புதிய அறிக்கையை ஊக்லா வெளியிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுக்க...
On

கூகுள் மேப் தத்ரூப வழிகாட்டி விரைவில் அறிமுகம்.!

கூகுள் நிறுவனம் ஏராளமான வசதிகளை பொது மக்களுக்க வழங்கி வருகின்றது. இதில் முக்கியமானதாக கருத்தப்படுவது கூகுள் மேப்ப ஆகும். இதை வைத்து தான் உலகமே இயங்கி வருகின்றது என்று சொல்லும்...
On

BSNL : ரூ.319 பிஎஸ்என்எல் ரீசார்ஜ் வேலிடிட்டி குறைக்கப்பட்டதா..!

பொதுத் துறை பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகின்ற ரூ.319 திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட வேலிடிட்டி 84 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்...
On

குறைவு அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது

புதுடில்லி: குறைவு அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர்...
On

சிப் இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க...
On

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக்: தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தம்

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக் வைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகிறது. புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது...
On

தொழில்துறை பற்றி அறிந்து கொள்ள உதவும் 3 மாதம் ஆன்லைன் கல்வி

சென்னை: இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அப்படி வெளிநாடு சென்று நன்கு சம்பாதித்த ஊருக்கு திரும்பிய பின்னர் அவர்கள் சொந்த தொழில் செய்ய வேண்டும்...
On

இந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள்

ஆன்லைனில் பாதுகாப்பாக பயனாளிகல் பயன்படுத்தும் அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்துடன், இந்தியாவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை கூகுள் உருவெடுத்துள்ளது, பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதன் மூலம் இணையத்தை...
On

மாற்றுத் திறனாளி இளையோருக்கான சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் இன்று துவக்கம்!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை 2018-ஆம் ஆண்டிற்கான, மாற்றுத் திறனாளி இளையோருக்கு சர்வதேச...
On