சென்னையில் இன்று (மார்ச் 29) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8360.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8340.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 என்ற எண்ணில் அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது RBI. மே 1 முதல் அமல். 5...
சென்னையில் இன்று (மார்ச் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8340.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8235.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து அரசு விடுமுறை நாட் களான மார்ச் 29 (சனிக்கிழமை),...
சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு...
சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலர்கள் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.