தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்படும் மக்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு-மதுரவாயல், வானகரம்-மதுரவாயல், தாம்பரம் புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 கி.மீ வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
