சென்னை: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் அமர்த்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம...
கல்வி, வேலை என அனைத்து இடங்களிலும் அதிகமாக தற்சமயம் லேப்டாப் மாடல்கள் தான் அதிகமாக பயன்படுகிறது, இந்தியாவில் லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்திய சந்தையில்...
விழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை மின் ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. சென்னை – திருச்சி மெயின்கார்டு...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து...
அரக்கோணம் – தக்கோலம் புதிய பாதையில் சிக்னல் மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்வதாலும், மெயின் லைனில் தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் காரணமாகவும் சென்னை – ஜோலார்பேட்டை வழித்தடத்தில், வரும் ஏப்ரல்...
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக...
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 23 ம், சவரனுக்கு ரூ 184 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
விளம்பி வருடம் பங்குனி 08, மார்ச் 22, வெள்ளிக்கிழமை, தேய்பிறை துவிதியை திதி பின் இரவு 12.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ஹஸ்தம் நட்சத்திரம் பகல் 11.06 வரை...
அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890...
ரயில் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை-தூத்துக்குடி: சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில்...