தங்கம் விலை கிராமுக்கு ரூ. 23 ம், சவரனுக்கு ரூ 184 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வியாழன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
மார்ச் 24ம் நாள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் சென்னை ஆர்.கே நகரில் (மார்ச்21ம் நாள்) இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நடிகர் ஆரி...
திருமலையில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. திருமலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. அதன் நிறைவு நாளான புதன்கிழமை...
மதுரை: மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.,) அலுவலகத்தில் ஏப்.,10ல் ‘நிதி உங்கள் அருகில்’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை,...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மார்ச் 21) வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு...
திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை 5...
சென்னை: போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின்...
பங்குனி உத்தரம் என்பது முருக பெருமானுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில்...
புதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:...