மாணவர்களுக்கு இடி..5_ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு.!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் குலாம்பாளையத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...
On









