குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி திடீர் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-1 முதனிலைத் தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது....
On

இன்றைய நல்ல நேரம் (தை 26)

விளம்பி வருடம் தை 26, பிப்ரவரி 9ஆம் நாள் சனிக் கிழமை சதுர்த்தி திதி காலை 10.18 மணிவரை அதன் பின் பஞ்சமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 5.30...
On

தங்கம், வெள்ளி இன்று (பிப்ரவரி 08) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 5 ம், சவரனுக்கு ரூ 48 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

பிஸ்தா பருப்பில் உள்ள பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்கள்!

பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா...
On

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

தென்னிந்திய மாநிலங்களிலுள்ள இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில், 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பணிகள்: 1....
On

எஸ்பிஐ வங்கியில் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு வேலை!

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியில், சீனியர் எக்ஸிகியூடிவ் (கிரெடிட் ரிவ்யூ) என்ற பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும்...
On

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – மீண்டும் வந்தது அரியர் முறை!

அண்ணா பபல்கலைக்கழக ஆட்சிக் குழு புதன்கிழமை கூடியது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்யும் முடிவுக்கு ஆட்சிக் குழு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா...
On

பயணிகளுக்கு புது வசதி: ‘மேக்ஸ்டர்’ உடன் கைகோர்க்கும் ஐஆர்சிடிசி!

பயணிகளுக்கு புது வசதியை ஏற்படுத்தும் விதமாக மேக்ஸ்டர் உடன் இந்திய ரயில்வேத்துறை ஒப்பந்தம் ஏற்படுத்தவுள்ளது. நாட்டில் பெரும்பான்மையான மக்களின் வெகுதூரப் பயணங்களுக்கான முதல் தேர்வாக இருப்பது ரயில் வழிப் பயணமாகும்....
On

16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைஸென்ஸ் : மத்திய அரசு தகவல்

புதுதில்லி: 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைஸென்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று...
On

மார்ச் 31 வரை: ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைப்பு

ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. தில்லியில் நடைபெற்ற அசோசெம் அமைப்பு நிகழ்ச்சியில்,...
On