தங்கம், வெள்ளி இன்று (ஜனவரி 09) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 13 ம், சவரனுக்கு ரூ 112 ம் அதிகரித்துள்ளது. இன்றைய புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சங்கடஹர சதுர்த்தி அனுஷ்டிக்க வேண்டிய முறை

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் வளர்பிறை சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும், கிருஷ்ண பட்சம் தேய் பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறுவார்கள்....
On

தமிழ்நாடு அரசு ஊழியகளுக்கு: தொடர்ந்து 6 நாட்கள் பொங்கல் விடுமுறை

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அதற்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 6 நாட்கள்...
On

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிக்கு விண்ணப்பிக்க.

தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி,...
On

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகஅரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்...
On

தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் .! அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ்...
On

சிபிஎஸ்இ 10 & 12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஜன16 -பிப்15 க்குள் நடத்த உத்தரவு..!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜன, 16 முதல் பிப்,15 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு...
On

தங்கம், வெள்ளி இன்று (ஜனவரி 09) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 8 ம், சவரனுக்கு ரூ 64 ம் அதிகரித்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

100 நாள்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி மீட்பு!

மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி, திருப்போரூரில் மீட்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயது குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவித்தது வெங்கடேசன், காளியம்மாள்...
On