விளம்பி வருடம் மார்கழி மாதம் 24ஆம் தேதி ஜனவரி 8ஆம் நாள் செவ்வாய்க்கிழமை துவிதியை திதி பகல் 11.54 மணி வரை அதன் பின் திருதியை திதி. திருவோணம் நட்சத்திரம்...
குளிர்காலம் துவங்கிவிட்டது, பனிபொழிவும் அதிகமாக காணப்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சளி தொல்லைக்கும் மற்ற உடல்நல உபாதைக்கும் தீர்வை தெரிந்துக்கொள்ளுங்கள். 1. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், சரும ஆரோக்கியமும்...
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 550 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் ஆண்டாங்கோயில்புதூரில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய அவர்...
ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க...
லைவ் சென்னை பெண்களுக்கான சிறப்பு பொங்கல் கோலப்போட்டிகளை (கோலம்/ரங்கோலி) இன்று முதல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. விதிமுறைகள்: *A4 size காகிதத்தில் உங்கள்...
சென்னை: 5 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5...
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில்...
புதுடில்லி: செம பாதுகாப்பு… விமான நிலையம் போல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை போல், ரயில் நிலையங்களிலும்...
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் முடிவடையும். அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியிலேயே...