திருமலையில் வரும் 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு 44 மணி நேரம் தர்ம தரிசனம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச...
சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு...
வடகிழக்கு பருவமழை ஏமாற்றி வருவதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி., ஆகும். திருவள்ளூர்...
2019ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் (நீட்) தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டோரும் எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. எனினும், அதுபோன்று...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (டிச.1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்...
கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. புதன்கிழமையுடன் (நவ. 28) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல்...