பள்ளிகளில் மாணவியர் தலையில் பூ சூடவும் கொலுசு அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் மாணவியரும் பள்ளி நாட்களில் சீருடை...
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிற மறுநாள் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால் ஓய்வு பெற்றவர்களுக்கும் அதை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு மறுநாள் ஊதிய...
தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி அதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல் scan.tndge.in...
கிழக்குத் திசைக் காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (நவ. 29) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
புதுடில்லி: பணம் எடுக்க டெபாசிட் செய்ய பயன்படும் ஏ.டி.எம்., இயந்திரத்தில் இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை ஏ.டி.எம். தயாரிப்பு நிறுவனமான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது....