இந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள்

ஆன்லைனில் பாதுகாப்பாக பயனாளிகல் பயன்படுத்தும் அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்துடன், இந்தியாவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை கூகுள் உருவெடுத்துள்ளது, பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதன் மூலம் இணையத்தை...
On

கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்

சென்னை : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்தன. தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த...
On

சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்து வருவதால் சென்னையும் அதன் சுற்றுப்புற...
On

கனமழை: எந்தெந்த தேர்வுகள் ஒத்திவைப்பு அறிவித்துள்ளார்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 22) விலை அதிகரித்தது காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 4 ம், சவரனுக்கு ரூ 32 ம் அதிகரித்ததுள்ளது. இன்றைய வியாழக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (கார்த்திகை 06)

விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 6ஆம் தேதி நவம்பர் 22ஆம் நாள் வியாழக்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.54 மணிவரை அதன் பின் பவுர்ணமி திதி. பரணி நட்சத்திரம்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 21) விலை அதிகரித்தது காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ 16 ம் அதிகரித்ததுள்ளது. இன்றைய புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

மகா தீப தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் இணையதளத்தில் விற்பனை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பரணி, மகா தீப தரிசனத்துக்காக 1,600 டிக்கெட்டுகள் புதன்கிழமை முதல் (நவ.21) இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 23-ஆம்...
On

பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய திருத்தம்!

பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தந்தையை விட்டுப் பிரிந்த தாய் இருந்தால், விண்ணப்பதாரர் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாகவும்,...
On

கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

பதநீரை காய்ச்சி அதிலிருந்துபெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து,...
On