கார்த்திகை தீபத்தன்று வீட்டில் எத்தனை விளக்கேற்ற வேண்டும் எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன்கள் கிடக்கும்..?

திருக்கார்த்திகை இந்துக்களால் கொண்டாடப்பெறும் முக்கிய பண்டிகையாகும். இந்த நன்னாளில் கார்த்திகை மாதத்து விண்மீனும் முழுமதியும் ஒன்று சேர இருக்க, சிவபெருமான் தேஜோரூபமாக, அக்கினிப் பிழம்பாகச் சுவாலைகள் எழும்பக் காட்சி அளித்தார்...
On

கார்த்திகையில் தீபம் ஏற்றுவதன் சிறப்புகள் ..!

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது. கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை...
On

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 7 இடங்களில் மட்டுமே அன்னதானம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின்போது, 7 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்....
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 22) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 7 ம், சவரனுக்கு ரூ 56 ம் குறைந்துள்ளது. இன்றைய வியாழக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

திருவண்ணாமலையில் நாளை மஹா தீபம் பக்தர்கள் வசதிக்காக ரயில்வே சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று,...
On

கனமழை: எழும்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

சென்னை: கனமழை காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் ஏற்கபட்டுள்ளது. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில்...
On

சிறப்பாசிரியர் தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படுமா?

சிறப்பாசிரியர் தேர்வில் விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அத்தகைய காலஅவகாசம் தராமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பாரபட்சம்...
On

சி.டி.இ.டி.,: நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

சி.பி.எஸ்.சி நடத்தும் ஆசிரியர்களுக்கான மத்திய தகுதித்தேர்வு (சி.டி.இ.டி) (Central Teacher Eligibility Test) வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 92 நகரங்களில் 2296 மையங்களில்...
On

‘மழை தொடரும்..!’- வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மழை...
On

கஜா 2, கஜா 3, வெறும் புரளி.. 7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது

சென்னை: கஜா 2-ம் இல்லை, கஜா – 3-ம் இல்லை.. எல்லாமே வெறும் புரளி என்றும் ஆனால் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...
On