இன்று திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில்...
On

3 மாவட்டங்களை தவிர இன்று வழக்கம்போல அண்ணா பல்கலைக்கழக தேர்வு நடைபெறும்.!

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று ,இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில்...
On

புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு, இன்று வருகை

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சேதங்களைப் பார்வையிட, மத்திய குழு, இன்று சென்னை வருகிறது.’கஜா’ புயலால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா...
On

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: 11 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோரத்துக்கு தொலைவில் உள்ள மாவட்டங்களில், மையம் கொண்டுள்ளதால், 11 மாவட்டங்களுக்கு, மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று...
On

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை...
On

திருவண்ணாமலை தீபத்திருநாள்: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது – மாலையில் மகா தீபம்

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்....
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 23) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 ம், சவரனுக்கு ரூ 120 ம் அதிகரித்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (கார்த்திகை 07)

விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 7ஆம் தேதி நவம்பர் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை பவுர்ணமி திதி பகல் 11.09 மணிவரை அதன் பின் திதி. கார்த்திகை நட்சத்திரம் மாலை 4.41...
On

அண்ணாமலையானுக்கு அரோகரா! – கார்த்திகை ஸ்பெஷல்

மனிதப் பிறவியில், வாழ்வில் ஒருமுறையேனும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப விழாவை, மலையில் ஜொலிக்கும் அந்த மகா தீபத்தை, பிரமாண்ட ஜோதியைத் தரிசிக்கவேண்டும் என்றும் அப்படித் தரிசித்தால் பாவங்கள் தொலைந்து புண்ணியம்...
On

எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் என்ன பலன்கள் தெரிந்து கொள்வோம்…!

நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகல வித சந்தோஷமும் இல்லத்தில்...
On