நீட் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்: பள்ளி கல்வித் துறை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை பள்ளிகள் செய்துதர வேண்டும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அடுத்த...
On

கனமழையால் 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது....
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 24) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 1 ம், சவரனுக்கு ரூ 8 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (கார்த்திகை 08)

விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி நவம்பர் 24ஆம் நாள் சனிக்கிழமை தேய்பிறை பிரதமை திதி காலை 9.01 மணிவரை அதன் பின் துவிதியை திதி. ரோகிணி நட்சத்திரம்...
On

திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்களின் உணர்ச்சி மிகு கோஷங்கள் இடையே மாலை சரியாக 6 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 23) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ம், சவரனுக்கு ரூ 160 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி! திருக்கார்த்திகை தீபம் தரும் ஜோதிட செய்திகள்!

பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று மாலை (22/11/2018) பரணி தீபம் ஏற்றுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நாளை அனைத்து ஆலயங்களில் சர்வாலய...
On

அக்னி தெய்வம் அண்ணாமலையார் நெருப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் காட்டுவது திருவண்ணாமலை

மனித வாழ்வுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் தேவையானது ஐம்பூதங்கள் எனப்படும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பூமி ஆகியவை. இவற்றை இயற்கை தெய்வங்கள் என்று கூறினால் மிகையில்லை. இந்த இயற்கையைக்...
On

என்.எம்.எம்.எஸ். தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்.எம்.எம்.எஸ்.,) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி...
On

தொடர் மழை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்பு மற்றும் தொடர் மழை காரணமாக சனிக்கிழமையன்று (நவ.24) நடைபெற இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட...
On