கஜா புயல் காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை கனமழை பெய்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் இணைப்புப் பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.17) நடைபெறவிருந்த பருவத்...
On

ஏர் இந்தியா: கோவையில் இருந்து தில்லிக்கு டிசம்பர் 1 முதல் நேரடி விமான சேவை

கோவையில் இருந்து தில்லிக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து தலைநகரான தில்லிக்கு ஏற்கெனவே பல்வேறு...
On

கோவை – சேலம் பாசஞ்சர் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து

நிர்வாகக் காரணங்களால் கோவை – சேலம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 16) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 13 ம், சவரனுக்கு ரூ 104 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமைக மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு திட்டம்

நாட்டில் தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை விரைவில் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ்...
On

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதியவர்களுக்கு மறுகூட்டல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன. இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பத்தாம் வகுப்பு...
On

கரையை கடந்த கஜா புயலின் மையப் பகுதி

கஜா புயலின் மையப் பகுதி நாகை- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்க ஆரம்பித்து நள்ளிரவு 2.30 க்கு முழுவதுமாக...
On

கஜா புயல் காரணமாக மேலும் மழை தொடரும் இடங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை: கஜா புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தினால் சில மாவட்டங்களில் மிகுந்த கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்....
On

கஜா புயல்: சென்னையில் தயார் நிலையில் 176 நிவாரண முகாம்கள்

கஜா புயல் காரணமாக சென்னையில் மேலும் 2 நாள்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைப்பதற்காக 176 நிவாரண முகாம்கள், உதவி மையங்கள் தயார்...
On