சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு ஏற்பாடு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு- பயிற்சித்துறை சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து அத்துறையின் ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்தி:...
On

முழுமையாக கரையை கடந்தது கஜா!!

கஜா புயல் முழுமையாக கரையை கடந்தாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 100 கிமீ வேகத்திலிருந்து 110 கிமீ வேகத்தில் கஜா புயல்...
On

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கஜா புயலால் பாதித்த...
On

கஜா புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

கஜா புயல் காரணமாக 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : கஜா புயல் காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர்,...
On

இன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்!

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் மருத்துவக்கல்லூாி,...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (நவம்பர் 16) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 ம், சவரனுக்கு ரூ 80 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமைக காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

கஜா புயலால் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து .!

கஜா புயலை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக்  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த...
On

இன்றைய நல்ல நேரம் (ஐப்பசி 30)

விளம்பி வருடம் ஐப்பசி 30 ஆம் தேதி நவம்பர் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி காலை 08.44 மணிவரை அதன் பின் நவமி திதி. அவிட்டம்...
On

மாசடைந்த காற்றை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

காற்று மாசுபடுவது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாவதோடு பச்சிளம் குழந்தைகளின் உயிரையும் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. மாசுவால் உருவாகும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களில் இந்தியாவில் மட்டும்...
On

சபரிமலை விழா: கொல்லத்துக்கு 46 சிறப்பு ரயில்கள்

சென்னை: சபரிமலை கோவில் விழாவையொட்டி, சென்னை, சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து, கேரள மாநிலம், கொல்லத்துக்கு, 46 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது....
On