ரயில்வேயின் ஐஆர்டிசி இணையதளம் 9 ந்தேதி நள்ளிரவு தற்காலிக முடக்கம்!

டில்லி: பராமரிப்பு பணி காரணமாக இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் இணைய தளம் (irctc.co.in) வரும் 9ந்தேதி நள்ளிரவு தற்காலிகமாக முடக்கிவைக்கப்படும் என ஐஆர்டிசி அறிவித்து உள்ளது....
On

மொழிபெயர்ப்பாளர் வேலை மத்திய அரசுத் துறையில் விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ளது. வேலையின் பெயர்கள் பின்வருபவை மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது....
On

தீபாவளி திருநாளில்,சென்னையில் காற்று மாசு குறைந்தது

தீபாவளி திருநாளில் சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தலைநகர் தில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தீபாவளியன்று...
On

மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 80 பதவி: ஓட்டுநர் (Driver)...
On

கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி வேலை

கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய கடற்படை பிளஸ் டூ முடித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் ‘பி.டெக் கேடட்...
On

ரூபாய் நோட்டு அச்சகத்தில் சூப்பிரவைசர் வேலை

அனைவராலும் ஸ்பிம்சில் என அழைக்கப்படும் ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பிரவைசர், இளநிலை அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன்...
On

சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி, நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும்...
On

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் இன்று முதல் கனமழை

சென்னை: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்துள்ளதால், இன்று முதல், 9ம் தேதி வரை, தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, தெற்கு கடலோர...
On

தீபாவளி விடுமுறை நிறைவு : இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை: தீபாவளி விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில பள்ளிகள் மட்டும், வரையறுக்கப்பட்ட விடுமுறை அறிவித்துள்ளன. நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும், அனைத்து...
On

பார்வதி தேவி அனுஷ்டித்த கேதார கவுரி இந்த விரதம் உருவான கதை

தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம்...
On