சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு: தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராம.சீனுவாசன் வெளியிடப்படுகின்றன. கடந்த மே மாதம் நடைபெற்ற தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் அனைத்து இளங்கலை...
On

மின்சார ரயில்களை காலஅட்டவணைப்படி இயக்குவதில்லை: கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதி

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு 650-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கால அட்டவணைப்படி ஓடுவதில்லை. பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மின்சார ரயில்கள் தினமும் 15...
On

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி...
On

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கேரளாவில் கடந்த மாதம் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான சபரிமலையிலும் வெள்ளத்தால் பெரும் சேதம்...
On

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், கேரட் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், கேரட் விலை உயர்வு காரணம் கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், அம்மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியது. அதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் இருந்து காய்கறிகளை...
On

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம்

கும்மிடிப்பூண்டி -கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை (செப். 17) முதல் வரும் 27-ஆம் தேதி வரை, 10 நாள்களுக்கு (செப்டம்பர் 21-ஆம் தேதி தவிர)...
On

கிராபிக் டிசைன் முடித்தவர்களுக்கு என்சிஆர்டி-யில் டிசைனர் வேலை: 19ல் நேர்முகத் தேர்வு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் “Central Institute of Educational Technology” -ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பதவி: Instructional Designer...
On

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.,17) மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
On

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: இன்று கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனி

திருப்பதியில் முக்கிய விழாவான பிரமோற்சவம் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில், தினமும் காலையும், மாலையும், வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி அருள் பாலிப்பார்....
On

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (Oriental Insurance Company) முகவர்(Agent) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: முகவர்...
On