பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான...
சென்னை: பிளஸ் 2 தேர்விற்கான மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது நடப்பாண்டு முதல் பிளஸ் 2 வகுப்பிற்கு மதிப்பெண்கள் 1200லிருந்து...
தொழில் நகரமான கோவையில் தனியார் நிறுவனம் ஒன்று, குறைவான விலையில் வாஷிங் மெஷினை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வாஷிங் மெஷின் விலை குறைவு என்றாலும், தரத்திலும், வசதிகளிலும்...
விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது....
புதுடில்லி: விமானத்தில் செல்லும் போது, மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்தும் சேவை, அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. விமானங்களில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் பயன்படுத்துவது...
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை கிருஷ்ணர் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த வியாழக்கிழமை மாலை...
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மின் விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது குறித்து...
தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் சனிக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை...
சென்னை: தியாகராய நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் ஐடிஐ படிப்பில் சேர செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தக்கர்பாபா வித்யாலயா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தக்கர்...