பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பெயர் சேர்த்துக்க கொள்ளலாம். குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும்; அவ்வாறு பெயர்...
On

5G சேவையைத் தொடங்கிய பி.எஸ்.என்.எல் நிறுவனம்!

ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது 56 சேவையை முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் 5G சிம் கார்டுகளின் விற்பனையைத்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 03) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6450.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6460.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
On

‘அறுபடை வீடுகளுக்கு’ சிறப்புப் பேருந்து சேவை திட்டம்!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ‘அறுபடை வீடுகளுக்கு’ சிறப்புப் பேருந்து சேவை வழங்கும் திட்டம். 4-5 நாட்களில் அறுபடை வீடுகளை சென்னையிலிருந்து புறப்பட்டு திருத்தணி, சுவாமிமலை, பழனி,...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6460.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6430.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

பொதுத்துறை வங்கிகளில் வேலை வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் 4,445 துணை மேலாளர் பணிகளுக்கு இன்று (ஆக.01) முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வங்கி பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 முதல்...
On

‘பாஸ்டேக்’ தொடர்பான புதிய நடைமுறைகள் இன்று அமல்!!

வாகனங்களின் ‘பாஸ்டேக்’ தொடர்பான புதிய நடைமுறைகள் இன்று முதல் அமல்; பயனாளர்கள் தங்கள் சுய விபரங்கள், வாகன பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை பாஸ்டேக்’ உடன் இணைப்பது அவசியம்.
On

பெருங்களத்தூர் மேம்பாலத்தில் தாம்பரம் – செங்கல்பட்டு பாலப்பகுதி இன்று திறக்கப்படுகிறது!

பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் தாம்பரம் – செங்கல்பட்டு பாலப்பகுதி மற்றும் நீள் வட்ட சுற்றுப்பாதை இன்று திறப்பு. மாலை 04.30 மணியளவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன்...
On