நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 10,214 பேருந்துகள் இயக்கம்!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும்...
On

தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,...
On

ஏப்.19 பொது விடுமுறை – அரசாணை வெளியீடு!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு அறிவுறுத்தல்.
On

தமிழ்நாட்டின் மின்தேவை நேற்று 19,413 மெகாவாட்டை எட்டியது!

நேற்று 2.30 முதல் 3 மணி அளவில் தமிழ்நாட்டின் மின்தேவை 19,413 மெகாவாட்டை எட்டியுள்ளது என்றும் முந்தைய அதிகபட்ச தேவை 10 நாட்களுக்கு முன் மார்ச் 22-ம் தேதி அன்று...
On

சென்னையில் பிரதமர் மோடி 2 கி.மீ. தூரம் ரோடு ஷோ!

மக்களவை தேர்தல் பரப்புரையையொட்டி சென்னையில் ஏப்.9ம் தேதி மாலை 6 மணியளவில் பனகல் பார்க்கிலிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை பிரதமர் மோடி 2 கி.மீ. தூரம் ரோடு...
On

அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும். இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை...
On

இன்றுடன் ரத்தாகும் பான் கார்டு!

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க நேற்றுடன் கெடு முடிவடைந்த நிலையில், அவ்வாறு இணைக்காதவர்களின் பான் கார்டுகள் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன.
On

வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு… ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம்...
On

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
On

ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும்!

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ல் வங்கிகள் இயங்கும் என...
On