பிறப்பு சான்றாக (DOB) ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12.01.2024) முதல் 14ம் தேதி வரை சென்னையில் 7 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 12.01.2024 முதல் 14.01.2024 வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்...
குரூப்- 2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று என்.சி.டி.இ தெரிவித்துள்ளது. 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்...
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு ஜனவரி 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 17, 18 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் பொங்கல் முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14 – ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம். பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய...
பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14 ஆம் தேதி ஞாயிறு முதல் 16 ஆம் தேதி செவ்வாய் வரை தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளோடு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது....
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு முதல்வர் வழங்குகிறார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம்...
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி...