பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை: முன்கூட்டியே வரவு!

பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்பட்டது.
On

மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் வரும் ஜனவரி 23- ம் தேதி நேரில் முதலமைச்சர் திறப்பு!

மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23 – ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார் .
On

பொங்கல் பரிசு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்!

பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் ஜனவரி 09-ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் மற்றும்...
On

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு இம்மாதம் 10-ம் தேதியே தொகை வரவு வைக்கப்படும்!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடிய 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ₹1000 தொகை, பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே...
On

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ₹1000 ரொக்கமும் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.
On

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!

தமிழக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு. 2.19 கோடி குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ...
On

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
On

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு..!

தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி(நேற்று) வரை அரையாண்டு விடுமுறை...
On

மறைந்த விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள தேமுதிக அலுவலகத்திற்கு திரண்டு வரும் பொது மக்கள்! கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிகளவு வாகன நெருக்கடியால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடி பாலத்தின் மேலும், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோட்டிலும், சாந்தி காலனி 13வது பிரதான சாலையிலும் வாகன...
On